Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் ... ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனூர் அம்மனுக்கு பட்டு, மாலை வழங்கி முஸ்லிம்கள் நேர்த்திக்கடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
தேனூர் அம்மனுக்கு பட்டு, மாலை வழங்கி முஸ்லிம்கள் நேர்த்திக்கடன் வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2023
06:09

சோழவந்தான்: சமயநல்லூர் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் அம்மனுக்கு முஸ்லிம்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இக்கோயில் விழா செப்.,19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தனர். மாலை அம்மன் வீதி உலாவும், இரவு தீச்சட்டி, பொங்கல் வைத்து, உருண்டு கொடுத்தல் நடந்தது. இன்று காலை முளைப்பாரி ஊர்வலத்துடன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிகளில் எழுந்தருளினார். சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தவர்களுக்கு பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர்கள் சர்பத் வழங்கி வரவேற்றனர். முஸ்லிம் தாய்மார்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பட்டு, மாலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar