Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி நவராத்திரி விழா: ... குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! குலசை தசரா திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 அக்
2012
10:10

பழநி: பழநி வையாபுரி குளத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வையாபுரிகுளம் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 37 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் "வையாபி நாட்டு, பழனியில் ஏரி அறிமுஞ்சு இக்குளம் இறங்கிடதமையில் என்ற வார்த்தை மூலம் பழநியும்-வையாபுரி குளமும் பேரழிவை சந்தித்தன என்பதை நமக்கு தெரிவிக்கின்றன. அந்தகாலத்தில் பழநியை ஆண்ட ராஜாராஜ குமாரபாலன் என்ற அரசனின் மனைவி "கூத்தன் அதியசோழி என்ற பெண் தான், வையாபுரி குளத்தை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாள் என்ற செய்தியும் இதன் மூலம் நமக்கு தெரியவருகிறது.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்;"800 ஆண்டு பழமையான கல்வெட்டில், பழநியாண்டவரின் வேல் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்வெட்டில் ஒன்று அரசு அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar