Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வினை தீர்ப்பான் விநாயகன்.. பாரதம் ... மஹாபரணி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; வீட்டில் தீபம் ஏற்றி.. விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும் மஹாபரணி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; ...
முதல் பக்கம் » துளிகள்
புரட்டாசி சனி, மகாளய பட்சம் ஆரம்பம்; முன்னோர்கள் வீட்டிற்கு வரும் நாள்.. அவர்களை நினைத்தாலும் புண்ணியம்!
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி, மகாளய பட்சம் ஆரம்பம்; முன்னோர்கள் வீட்டிற்கு வரும் நாள்.. அவர்களை நினைத்தாலும் புண்ணியம்!

பதிவு செய்த நாள்

30 செப்
2023
10:09

இன்று மகாளய பட்சம் ஆரம்பம். மகாளய அமாவாசைக்கு முன் வரும் 14 நாட்கள் மகாளய பட்சம் நாள் ஆகும். மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இன்று புரட்டாசி சனி, மகாளய பட்சம் தினமான இன்று பெருமாள், முன்னோரை வழிபட நினைத்து நடக்கும்.. முன்னேற்றம் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
மாசி வளர்பிறை ஏகாதசிக்கு ஜெய ஏகாதசி (நினைத்ததை அடைவதில் வெற்றி) என்று பெயர். ஏகாதசி விரதத்திற்கு ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த ... மேலும்
 
temple news
பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் ... மேலும்
 
temple news
 1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar