Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி மாரியம்மனுக்கு பொங்கல் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்; கந்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்துார் முருகன் கோவிலில் 1969ல் நடந்த சூரசம்ஹாரம்; 55 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
குன்றத்துார் முருகன் கோவிலில் 1969ல் நடந்த சூரசம்ஹாரம்; 55 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

04 அக்
2023
12:10

குன்றத்துார், குன்றத்துார் முருகன் கோவில், 55 ஆண்டுகளுக்கு பின், சூரசம்ஹார விழா நடத்த, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. குன்றத்துாரில் மலையின் மேற்கு பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வள்ளி - தெய்வானையுடன் இருக்கும் முருகனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவில், இக்கோவிலில், 55 ஆண்டுக்கு பின் சூரசம்ஹார விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: குன்றத்துார் முருகன் கோவிலில், அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடைசியாக, 1969ல் சூரசம்ஹார விழா நடந்தது. அதன் பின், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் மீண்டும் சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் நவ., மாதம் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது, அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar