மத்யாஷ்டமி; திருவண்ணாமலை பூதநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2023 05:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெண்ணைகாப்பு கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பூதநாரயண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.