Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் ... பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; விவசாயம் செழிக்க வழிபாடு பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : கோமடம் சுவாமிகள்
எழுத்தின் அளவு:
ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : கோமடம் சுவாமிகள்

பதிவு செய்த நாள்

10 அக்
2023
04:10

அனுப்பர்பாளையம்: ஸ்ரீ கவ்மாடாறியா டிரஸ்ட் மற்றும் ஜெய ஸ்ரீ டேப்ஸ் சார்பில், ஸ்ரீ மத் வால்மீகி ராமாயண ஆன்மிக சோற்பொழிவு அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாத புரத்தில் கடந்த 7 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மதுரை அழகர் கோயில் கோமடம் சுவாமிகள் பேசியதாவது : பறவையை வீரட்டி சென்று பிடிக்க முடியாது. வலையை விரித்துதான் பிடிக்க வேண்டும். அதுபோல், பகவான் ராமரை பிடிக்க ராமாயானம் என்ற ஆம்மிகத்தை படிக்க வேண்டும். ராமாயானத்தை எத்தனை தடவை படித்தாலும் அலுப்பு ஏற்படாது. இன்பம் தான் ஏற்படும். அதுபோல் அதனை கேட்டால் மனதில் உள்ள குறைகள் மறைந்து போகும். சாத்வீக குணம் படைத்தவர் விஷ்ணு, வேத முதல்வன் கண்ணன் தான். அவனை நினைத்தால் மங்கலம் உண்டாகும். விஷ்ணு என்றால், அனைத்து இடங்களிலும் நிறைந்தவர் என்று அர்த்தம். பகவான் என்றாலே நாராயணன் தான். அது வேறு யாருக்கும் பொருந்தாது. அவர் இல்லாத இடம் இல்லை. எல்லா இடத்திலும் உள்ளார். ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar