Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மாதசிவராத்திரி, கலியுகாதி, ... சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனி சூழ்ந்த பார்வதி குந்த்தில் பிரதமர் மோடி சிவ பூஜை செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பனி சூழ்ந்த பார்வதி குந்த்தில் பிரதமர் மோடி சிவ பூஜை செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2023
10:10

உத்தரகண்ட் ; பித்தோராகர், உத்தரகாண்ட், பார்வதி குந்த்தில் பிரதமர் நரேந்திர மோடி சிவ பூஜை செய்தார்.

இன்று வியாழக்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் வந்தார். அங்குள்ள பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி அவர்கள். அதேபோல அங்குள்ள உள்ளூர் மக்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

இன்று அக்டோபர் 12ம் தேதி காலை 8:30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் வந்த பிரதமர், அங்கு பார்வதி குந்த் பகுதியில் சிவ  பூஜை மற்றும் தரிசனம் செய்தார். இப்பகுதி ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க பகுதியாகும். தொடர்ந்து காலை 9:30 மணியளவில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சி கிராமத்தை சென்றடையும் பிரதமர், அங்கு உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடினார். மேலும் உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளை சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார். ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆகியவற்றின் பணியாளர்களுடனும் உரையாடினார். மேலும் நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்கின்றார். சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, மதியம் 2:30 மணியளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர், அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar