Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனி சூழ்ந்த பார்வதி குந்த்தில் ... உலகின் 2வது பெரிய ஹிந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு; 10,000 சிலைகளுடன் பிரமாண்டம் உலகின் 2வது பெரிய ஹிந்து கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

12 அக்
2023
11:10

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விஜய்குமார் கங்கா பூர்வாலா முன்பு தமிழகஅரசு பிறப்பித்த நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வது குறித்து அராசணை எண் 115- பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக கோயில் கோயில் ஆர்வலர் ரமேஷ் தாக்கல் செய்த நீதி பேராணை எண்: 20467 /2023 மனு குறித்து நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் தருண், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள் தமிழக அரசு சார்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் அருண் நடராஜன் ஆஜராகி தனது தரப்பு எழுத்து பூர்வமான ஆட்சேபனை மற்றும் ஆவனங்களை பதிவு செய்தார். நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் கோயில் வழக்குரைஞர் சந்திரசேகர், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஹரிசங்கர், வர்ஷா சந்திரசேகர் ஆகியோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆட்சேபனை மற்றும் ஆவனங்களுக்கு பதில் அளிக்க கோயில் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தலைமை நீதிபதி அதனை ஏற்று வழக்கினை வேறு தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க விசாரணை முடிந்த பின் சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தனது வழக்குரைஞர் கனகராஜ் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar