Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் 2வது பெரிய ஹிந்து கோவில் ... திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு திருவனந்தபுரம் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2023
11:10

தொண்டாமுத்தூர்: குரும்பபாளையத்தில், மழை பெய்ய வேண்டி, தவளைக்கு திருமணம் செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில், இந்தாண்டு, சரிவர மழை பெய்யாததால், மழை பெய்ய வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. இந்த வினோத திருமணத்திற்காக, ஆண் தவளை மற்றும் பெண் தவளை பிடித்து வைத்திருந்தனர். இதில், திருமண நிகழ்ச்சியை போலவே, நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்டவைகள் நடந்தது. ஆண் தவளையை, தர்மாக்கோளால் செய்யப்பட்ட மாட்டு வண்டியில் வைத்து எடுத்து வந்தனர். பெண் தவளைக்கு, நகைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலை, 7:15 மணிக்கு, குரும்பபாளையம் விநாயகர் கோவிலில் வைத்து, மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பெண் தவளைக்கு ஆண் தவளை வைத்திருந்தவர் தாலி கட்டினார். தொடர்ந்து, கிராம மக்கள் மணமக்களுடன் ஊர்வலமாக, அருகிலுள்ள கிணற்றிற்கு சென்று சிறப்பு பூஜை செய்து, தவளைகளை கிணற்றில் விட்டனர். தொடர்ந்து, கிராம் மக்களுக்கு, கிடா வெட்டி, விருந்து நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar