Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலுக்குள் அழகை கடை ... புரட்டாசி சனி; பச்சை காப்பு அலங்காரத்தில் கெட்வெல் ஆஞ்சநேயர் புரட்டாசி சனி; பச்சை காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 அக்
2023
11:10

தஞ்சாவூர், திருவையாறில், புராட்டசி மகாளய அமாவாசையையொட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், காவிரி ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.

ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. மகாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை முதல் புரட்டாசி  அமாவாசை வரை நீடிக்கிறது. இந்நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். இவ்வாறான சிறப்புக்களால் தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது ஓராண்டிற்கான திதி அளித்ததற்கு சமம் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான, முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கனிகள், கீரைகள் வைத்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு திருவையாறில் நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அத்துடன், தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை  ஓடத்துறை தெரு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாகவும், அரியலுார் மார்க்கமாக வரும் வாகனங்களை கீழ விதி வழியாகவும் மாற்றப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar