Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரதநாட்டியத்துடன் நவராத்திரி விழா; ... சென்னிமலையில் மத்திய அமைச்சர் முருகன் வேலுடன் தரிசனம்; பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை சென்னிமலையில் மத்திய அமைச்சர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோரக்நாத் கோவிலில் யோகி ஆதித்யநாத் கலசம் வைத்து ஜகத்ஜனனியை வழிபட்டார்
எழுத்தின் அளவு:
கோரக்நாத் கோவிலில் யோகி ஆதித்யநாத் கலசம் வைத்து ஜகத்ஜனனியை வழிபட்டார்

பதிவு செய்த நாள்

16 அக்
2023
12:10

கோரக்பூர்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கலசம் வைத்து துர்கா பூஜை செய்து வழிபாடு செய்தார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோரக்பூரில் கோரக்நாத் கோவில் வந்து யோகி ஆதித்யநாத், கோவில் முதல் தளத்தில் அமைந்துள்ள சக்திபீடத்தில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை நிறுவி வழிபட்டனர். தொடர்ந்து ஜகத்ஜனனி வழிபாடு, தேவி பாராயணம், ஆரத்தி பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வருணனை ஆராதித்து, சக்திபீடத்தின் கருவறையில் யோகி ஆதித்யநாத் கலசத்தை நிறுவினார். முதலில் துர்க்கை, சிவன் மற்றும் குரு கோரக்நாத்தின் ஆயுதமான திரிசூலத்தை பிரதிஷ்டை செய்து கௌரி விநாயகரை வழிபட்டார். உலக நலன், அமைதி மற்றும் நாட்டு மக்களின் செழிப்புக்காக துர்கா மாவிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து துர்கா கோயிலின் (சக்தி பீடம்) கருவறையில் ஸ்ரீ மத்தேவி பகவத் பாராயணம் மற்றும் ஸ்ரீ துர்கா சப்தசதி பாராயணம் தொடங்கியது. விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar