Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கற்குடைய அய்யனார் கோயிலில் புரவி ... மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம் மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவிரி அன்னைக்கு மகாஆரத்தி; நதியில் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
காவிரி அன்னைக்கு மகாஆரத்தி; நதியில் விளக்கேற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

14 நவ
2023
05:11

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதிநீர் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 13-வது ஆண்டாக ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 20-ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் தொடங்கிய இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாகச் சென்று நவம்பர் 14ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிநீர் கடலில் கடக்கும் பகுதியான பூம்புகாரில் நிறைவடைகிறது. காவிரியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவராமபுரம் பகுதிக்கு வருகைதந்த ராமானந்த சுவாமிகள் தலைமையில் 20 சன்னியாசிகள் அடங்கிய ரத யாத்திரை குழுவினரை சிவபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி ஸ்ரீலஸ்ரீ வீரராகவ ஜீயர் சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் குத்தாலம் காவிரி தீர்த்தப்படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாஆரத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் காவிரி நதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar