கந்த சஷ்டி 3ம் நாள்; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 12:11
கோவை; காட்டூர், விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாளில், மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.