Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கார்த்திகை சோமவாரம்; ... சத் பூஜை; நீர் நிலைகளில் குவிந்த மக்கள்.. குடும்ப நலன் வேண்டி வழிபாடு சத் பூஜை; நீர் நிலைகளில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலர்களின் நடுவே மலையப்ப சுவாமி; 8 டன் மலர்களால் திருப்பதியில் புஷ்ப யாகம்
எழுத்தின் அளவு:
மலர்களின் நடுவே மலையப்ப சுவாமி; 8 டன் மலர்களால் திருப்பதியில் புஷ்ப யாகம்

பதிவு செய்த நாள்

20 நவ
2023
11:11

திருப்பதி; திருமலை திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத  மலையப்ப சுவாமிக்கு 8 டன் மலர்களால் புஷ்பயாக மகோத்ஸவம் நடைபெற்றது.

கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புஷ்பயாக மஹோத்ஸவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 17 வகையான நறுமண மலர்களாலும், 6 வகையான இலைகளாலும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீவாரி கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாணமண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாக மஹோத்ஸவம் நடந்தது. புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 8 டன் மலர்களை நன்கொடையாளர்கள் வழங்கினர். தமிழகத்தில் இருந்து 4 டன், கர்நாடகாவில் இருந்து 2 டன், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 2 டன் பூக்கள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar