Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ... தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிகம் அதன் அதிசயத்தை உணர்ந்தவர்கள் சனாதனம் பற்றி தவறாக பேச மாட்டார்கள்
எழுத்தின் அளவு:
ஆன்மிகம் அதன் அதிசயத்தை உணர்ந்தவர்கள் சனாதனம் பற்றி தவறாக பேச மாட்டார்கள்

பதிவு செய்த நாள்

02 டிச
2023
10:12

திருவண்ணாமலை; ‘‘ஆன்மிகம், அதன் அதிசயத்தை பற்றி முழுமையாக உணர்ந்திருந்தார்கள் என்றால், அவர்கள் சனாதனத்தை பற்றி பேசமாட்டார்கள்,’’ என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூறினார். திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆஸ்ரமத்தில், 105ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று, இரண்டாம் நாளாக நடந்தது. இதில், விஜயா ராமநாதன் பாடிய, ‘யோகிராம் சுரத்குமார் பாடல்கள்’ ஒலித்தட்டு மற்றும் புதுச்சேரி யோகி ராம் சுரத்குமார் சர்வதேச ஆன்மிக மையம் சார்பில் பக்தர்களால் இயற்றப்பட்ட, ‘துதி ஆரம்’ என்ற புத்தகத்தையும், தெலுங்கானா கவர்னர் தமிழிசை வெளியிட்டார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகத்தை பற்றியும், அதன் அதிசயத்தை பற்றியும், முழுமையாக உணர்ந்திருந்தார்கள் என்றால், அவர்கள் சனாதனத்தை பற்றி பேசமாட்டார்கள். என்னை பொறுத்தவரை அவர்கள் நாவில்தான் பேசுகின்றனர், உள்ளத்தில் இருக்கிறது.  அதனால்தான் அவர்களது குடும்பத்திலேயே சிலர் கடைப்பிடிக்கின்றனர். திருவண்ணாமலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது தவறு. பல எதிர்ப்புக்கு பிறகு திரும்ப பெற்றனர்.  எனக்கு எப்போதும் மக்கள் சேவை செய்வதில் விருப்பம் உண்டு. ஐந்து ஆண்டாக கவர்னராக சேவை செய்கிறேன். அடுத்து, 5 ஆண்டுக்கு என்ன செய்ய சொல்ல போகிறார் என்பது அருணாசலேஸ்வருக்குதான் தெரியும். எனக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அண்ணன், தங்கையாக புதுவை வளர்ச்சியடைய செய்வதில் ஒன்றாக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar