Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா; வெளிநாட்டு மலர்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா; வெளிநாட்டு மலர்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

20 டிச
2023
03:12

காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு பகவான் சன்னதி சுற்றி சுமார் ஆறு டன் பூ, காய்கறிகளால் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனிபகவான் சன்னதி, சிவன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான மலர்கள், பூ வகைகள். காய்கறிகள் கொண்ட பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டது.

இது குறித்து ஓசூர் பூ அலங்கார் ரமேஷ் கூறுகையில்; திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனி பெயர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக கோவிலில் பூ அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பகவனுக்காக பிரத்தியோகமாக ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் இருந்து ஆர்கேட்., கார்வின்ஸ், ஆன்திரிக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள்பல வகைகள், பெங்களூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட ரோஸ் வகைகள் கொண்ட சுமார் 6 டன் பூ வகைகள் கொண்டுவரப்பட்டு சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் ஆலயத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டது. மேலும் ஒரு டன் காய்கறி. இளநீர், தேங்காய், சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு இறைவடியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரப் பணியில் ஊழியர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சனி பகவான் கோவிலில் பலவகையான மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட அலங்காரத்தை பக்தர்கள் கண்டு களித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar