Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டு வழிபாடு; கோயில்களில் ... வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு வழிபாடு; அதிகாலையே குவிந்த பக்தர்கள்; கம்பீரமாக காட்சியளித்த முருகப்பெருமான் வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மம் நிலைத்து நிற்கும்.. ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும்; சடகோப ராமானுஜ ஜீயர்
எழுத்தின் அளவு:
சனாதன தர்மம் நிலைத்து நிற்கும்.. ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும்; சடகோப ராமானுஜ ஜீயர்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
09:01

ஸ்ரீவில்லிபுத்துார்: ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும். சனாதன தர்மத்தை இழித்து பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த திருப்பாவை முற்றோதல் மாநாட்டில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.

ஜீயர் பேசியதாவது: ஆண்டாள் தாயார் இல்லையெனில் உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சி ஆகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதே நேரம் சனாதன தர்மத்தையோ, ஹிந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனைக் கண்டு ஹிந்துக்கள் விழித்து, சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar