Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது? இன்று சங்கடஹரசதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வினைகள் நீங்கும்.. நல்லதே நடக்கும் இன்று சங்கடஹரசதுர்த்தி விரதம்; ...
முதல் பக்கம் » துளிகள்
கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன?
எழுத்தின் அளவு:
கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன?

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
01:01

கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன தெரியுமா... அவருக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தை வேண்டுவதுதான். ஆம். நமக்கு அருமையான மனிதப் பிறவியை கொடுத்துள்ளார். பல கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுகிறார். இப்படிப்பட்ட அந்த பகவானுக்கு நாம் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது. ஆனால் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பாக ஒரு செயலில் ஈடுபடலாம். அதுதான் கைங்கர்யம். கோயிலை சுத்தம் செய்வது, கோலமிடுவது, பூக்களால் மாலை தொடுத்து கொடுப்பது போன்ற செயல்களை செய்யலாம். இதனால் முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் தொலையும். இதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனந்தாழ்வார். இவர் தன் குருநாதர் ஸ்ரீராமானுஜரின் சொற்கேட்டு திருப்பதி பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். இதற்காக தம் நிறைமாதக் கர்ப்பிணியோடு வனவிலங்குகள் சூழ்ந்த திருப்பதிக்கு சென்று நந்தவனம் அமைத்தார். தினமும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையாக கொண்டு புண்ணியத்தை சேர்த்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar