Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி ... லட்சுமி குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு பூஜை லட்சுமி குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளைக்கார இன்ஜினியருக்கு சாட்டை அடி கொடுத்த அரங்கநாத பெருமாள்
எழுத்தின் அளவு:
வெள்ளைக்கார இன்ஜினியருக்கு சாட்டை அடி கொடுத்த அரங்கநாத பெருமாள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
11:02

மேட்டுப்பாளையம்; வெள்ளைக்கார இன்ஜினியருக்கு, அரங்கநாத பெருமாள், கனவில் தோன்றி, சாட்டையால் இருமுறை அடித்துள்ளார்.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. காரமடையில் ரயில் பாதை அரங்கநாதர் கோவில் அருகே அமைக்க, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வெள்ளைக்கார என்ஜினியர் திட்டமிட்டு இருந்தார். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திட்டத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், வெள்ளைக்கார என்ஜினியர் கேட்காமல், ரயில் பாதை அமைக்க மதிப்பீடு தயார் செய்தார். அன்றைய வேலை முடிந்து, இரவு தூங்கும் போது, என்ஜினியர் கனவில், அரங்கநாத பெருமாள் வெள்ளை குதிரை மேல் ஏறி வந்து, கோபத்துடன் என்ஜினியரை சாட்டையால் இருமுறை அடித்தாராம். திடீரென கனவு களைந்து எழுந்த அந்த இன்ஜினியர், தம் தவறை உணர்ந்து, அரங்கநாத பெருமானிடம் மன்னிப்பு வேண்டி பிறகு, ரயில் பாதையை வேறு பக்கம் மாற்றி அமைத்து, திருத்தி மதிப்பீடு தயாரித்து, மேல் இடத்துக்கு அனுப்பினாராம். அவர் தம் சொந்த செலவில் வெள்ளை மரக்குதிரை ஒன்று செய்து, இக்கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்து, இறைவனை வணங்கினாராம். இன்றைக்கும் இக்கோவில் உற்சவமூர்த்தி, வெள்ளை குதிரை மேல் எழுந்தருளி, பரிவேட்டை உற்சவத்திற்கு செல்லும் திருவீதி உலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே அமைந்துள்ள சுற்றுக்கோவிலில், புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar