Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்பெண்ணை ஆற்றில் வீரட்டானேஸ்வரர் ... பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம் பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
05:02

செஞ்சி; செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று நடந்த மாசி மகதீர்த்தவாரியில் 9 கோவில்களில் இருந்து கொண்டு வந்திருந்த உற்சவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் பல நுாறு ஆண்டுகளாக மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடந்து வருகிறது. இன்று மாசி மகத்தை முன்னிட்டு சங்கராபரணி ஆற்றங்கறையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்வாரி நடந்தது. சிங்கவரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், செஞ்சி கோதண்டராமர் கோவில் சீதா தேவி, ராமர், லட்சுமணர், செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர், திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசபெருமாள், சோழங்குணம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள், நெகனுார் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள், பெரியகரம் முத்துமாரியம்மன், இல்லோடு ஏலவார் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் உற்சவர்களை செஞ்சியில் ஊர்வலமாக சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர். செஞ்சி வட்டாரத்தை சேர்ந்த பஜனை கோஷ்களின் சிறப்பு வழிபாடும், பக்தி பிரசங்கமும் நடந்தது. பக்தர்களுக்கு அனைத்து கோவில்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கினர். இதில் செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar