சீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்; வியாழன் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 04:02
சிவகங்கை; சிவகங்கை அருகே வாணியங்குடி சீரடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.