Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... எர்ரம்படியில் பங்குனி உற்ஸவ விழா; முளைப்பாரி எடுத்து பக்தர்கள் வழிபாடு எர்ரம்படியில் பங்குனி உற்ஸவ விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2024
02:04

மானாமதுரை; மானாமதுரையில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு தாயமங்கலம் இருக்கும் திசையை நோக்கி ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்திற்கு வருகை தந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில்,முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டினர். இந்நிலையில் தாயமங்கலத்திற்கு அருகே உள்ள மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வருடம் தோறும் பொங்கல் விழா அன்று தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி ஏராளமானோர் வயல்வெளிகள் மற்றும் பொது இடங்களில் பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டிக் கொண்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா அன்று கோயிலில் அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை நோக்கி வழிபடுவது விசேஷமாகும். இதனை வருடம் தோறும் தொடர்ந்து செய்து வருவதோடு அர்த்தமில்லாமல் உறவினர்களையும் அழைத்து பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar