Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரட்டை திருப்பதி தேவர்பிரான் ... பழநியில் நவ.13ல் கந்த சஷ்டி விழா துவக்கம்! பழநியில் நவ.13ல் கந்த சஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
10:11

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் உலகப்புகழ் பெற்ற முருகத்தலமாக கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் திகழ்கிறது. மேலும் பிரசித்தி பெற்ற முருகத்தலமாகவும், வெட்டுவான் கோயில் எனப்படும் ஒற்றைக்கல் சிற்பரதக்கோயில், மலைக்குன்று மற்றும் சமணர்கால கற்சிற்பங்கள் ஆகியவற்றை கொண்ட சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. இதில் கழுகசாலமூர்த்தி கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பவுர்ணமி கிரிவலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலுக்கு மலைக்குன்றே விமானமாக உள்ளதால், கருவறையை சுற்றி வழிபட வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வரவேண்டும். மேலும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் போல் மலையை சுற்றி கிரிவலம் வரவேண்டியுள்ளதால் கழுகுமலை பவுர்ணமி கிரிவலமும் பக்தர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. இம்மாத பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மேற்கு வாசலில் ஒன்று கூடினர். தொடர்ந்து ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா, கழுகாசலமூர்த்திக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களுடன், மலையை சுற்றி கிரிவலம் வந்து, கோயில் தெற்கு வாசலில் முடித்தனர். கிரிவலத்தில் பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி உள்பட சங்கரன்கோவில், தென்காசி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar