Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வலம் தரும் குபேர லட்சுமி திருமணத்தில் நலுங்கு வைப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குபேரனுக்கு மீன் ஆசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2024
05:05

குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை தன் குணத்தின் மூலம் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது, அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் அவர் உழைப்பின் பெருமையை உணரச் செய்கிறார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது மீனாசனத்தில் குபேரன் அமர்ந்தார். ஒரு கை அபயமுத்திரை காட்டும். சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்கி கிரீடம் சூட்டப்பட்டிருக்கும், முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளமாகும். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
திருப்பதி - செல்வம் சேரும்; திருப்பம் உண்டாகும். பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் - சிவனருள் ... மேலும்
 
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?. உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது ... மேலும்
 
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. ஜாதகம் இல்லை என ... மேலும்
 
திருமாலின் திருமேனி கருமை நிறத்தில் இருக்கும். அவருடைய கண்கள் சிவப்பு நிறத்திலும் அகலமாகவும் ... மேலும்
 
சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். இவற்றில் ஐந்து நுால்களை ‘பஞ்ச புராணம்’ என அழைப்பர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar