Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, ... திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நூற்றுக்கால் மண்டபம்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நூற்றுக்கால் மண்டபம்: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

27 மே
2024
10:05

மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைவதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டபத்தின் மகிமை மறைய ஆரம்பித்துள்ளது.

திருவாதவூரில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இவ் ஊரில் பிறந்த மாணிக்க வாசகருக்கு கோயிலினுள் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தனது திருப்பாதத்தை காட்டியும், பாதசிலம்பொலி காட்டிய இடத்தில் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய நூற்றுக்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இம் மண்டபத்தை அறநிலையத்துயிைனர் முறையாக பராமரிக்காமல் மண்டபங்களின் மேல் பகுதியில் அரச மரம் முளைத்துள்ளது. அதனால் கலைநயம் மிக்க மண்டபத்தின் கற்கள் பெயர்ந்தும் வெடிப்பு ஏற்பட்டு, கொடுங்கைகள் சிதிலமடைவதோடு சிற்ப வேலைபாடுகள் அழிந்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். நிர்வாகத்தினர் கூறுகையில்," பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar