கால பைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2012 10:11
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை பெரிய ஏரி மேற்குக் கோடிக்கரை கால பைரவர் கோவிலில், பெண்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.