Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சித்தலுார் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டும் மழையில் வசந்த உற்சவம்; தியாகராஜர் கோவிலில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
 கொட்டும் மழையில் வசந்த உற்சவம்; தியாகராஜர் கோவிலில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2024
08:06

திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 23ம் தேதி, வசந்த உற்சவம் துவங்கி கோலாகலமாக நடந்து வந்தது.

நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, தியாகராஜ சுவாமி – திரிபுர சுந்தரி தாயார், மயில்களுடன் மலர் அலங்காரத்தில், கேடயத்தில் எழுந்தருளினர். சுவாமி புறப்பாடாகும் போது, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின், 9:00 மணியளவில் சற்று ஓய்ந்து லேசான துாறல் விழுந்தது. இதையடுத்து, சுவாமி புறப்பாடு துவங்கியது. கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீரில், சுவாமியை துாக்கியபடி சிவன் தாங்கிகளும், பக்தர்களும் அணிவகுத்தனர். பின், வடிவுடையம்மன் சன்னிதி முன், சாம்பிராணி துாபமிட, கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமி மும்முறை திருநடனம் புரிந்தார். அப்போது, சாமந்தி, ரோஜா, அரளி, மல்லிகை போன்ற வண்ண மலர்கள் துாவப்பட்டன. பின், சுவாமி புறப்பாடாகி, கோவில் ராஜகோபுரம் முன்பிருக்கும், 16 கால் மண்டபத்தை சுற்றி, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. கொட்டும் மழையிலும், தியாகராஜ சுவாமி திருநடனம் வெகு விமரிசையாக நடந்ததை கண்டு, பக்தர்கள் லயித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar