Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அருகே பல்லவர் கால ...  பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் ரோப்கார் சேவை துவங்கியது பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2024
08:06

காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில், 57வதாக விளங்குவது காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். மாலை சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 2ம் தேதி காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் வைகுண்ட பெருமாள் உலா வந்தார்.

மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், கடந்த 4ம் தேதி காலை காலை சேஷ வாகனமும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான கடந்த 5ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கிலும், இரவு யாளி வாகனத்திலும், ஆறாம் நாள் உற்சவமான, நேற்று முன்தினம் காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரத்திலும், இரவு யானை வாகத்திலும் பெருமாள் உலா வந்தார். இதில், ஏழாம் நாள் பிரபல உற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar