வைகாசி வளர்பிறை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 11:06
கோவை ; முன்னிட்டு கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலைக்கல்லூரி அருகே உள்ள ஸ்ரீ ஆதி சிவன், வாராகி அம்மன் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.