Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோவிலில் ... தண்டுமாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா விமரிசை தண்டுமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடுவாஞ்சேரி சாய்பாபா கோவிலில் புஷ்பாஞ்சலி சேவை
எழுத்தின் அளவு:
கூடுவாஞ்சேரி சாய்பாபா கோவிலில் புஷ்பாஞ்சலி சேவை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
10:06

கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் அடுத்துள்ள டி.டி.சி., நகர் பகுதியில், மகராஜ் ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில், 20ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று புஷ்பாஞ்சலி சேவை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு ஆரத்தியும், காலை 8:45 மணிக்குவிக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், திருமூர்த்தி ஸ்வரூபசாய்நாதர் அனுக்கிரக லோக ஜெயமங்கள ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, மஹா அபிஷேகம், புஷ்பாஞ்சலி சேவை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியுடன் மஹா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், ஆரத்திக்கு பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சத்குரு சாயிநாதர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், 8:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில், நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஊரப்பாக்கம், ஆதனுார், மாடம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 
temple news
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar