Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் ... சேந்தமங்கலத்தில் 22 ஆண்டுகளுக்கு பின் குதிரை எடுப்பு விழா சேந்தமங்கலத்தில் 22 ஆண்டுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூகாளியன் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
மூகாளியன் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
04:06

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே மொ.கடம்பன்குளம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூகாளியன் அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு விழா நடந்தது.

மொ.கடம்பன்குளம் கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூகாளியன் அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு, பொங்கல் விழா நடந்தது. மானாமதுரையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் அய்யனார் க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.மானாமதுரையில் மண்ணால் செய்து கொண்டு வரப்பட்ட இருளப்பசுவாமி கோயிலில் இருந்து குதிரை,காளை மாடு, விநாயகர், முருகன், கருப்பணசாமி, அம்மன், நாகர் சிலை,தவளும் பிள்ளைகள் பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து சிறப்பு பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் தூக்கி சென்று மூகாளியன் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar