Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவிலில் ... தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வைகாசி வெள்ளி சிறப்பு பூஜை தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித எலும்பு கூட்டை வைத்து திருவிழாவில் வினோத பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2024
05:06

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா திருவள்ளுவர் தெருவிலுள்ள கெங்கையம்மன் கோவிலில், நேற்று, 95ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில், மனித எலும்பு கூடு வைத்து, அந்த கிராமம் மற்றும் அங்கு வசிப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் வினோத பூஜை நடந்தது. இதில், கிராமத்திலுள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar