Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூரில் காஞ்சி ... வீரப்ப அய்யனார் மலை கோயிலில்  கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை வீரப்ப அய்யனார் மலை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
11:06

புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே குளமங்கலம் கிராமத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலையாக கருதப்படுகிறது.

இக்கோவிலில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே, 2009ம் ஆண்டு நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் முழுமையாக முடிந்தன. நேற்று பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், அதன் பரிவார தெய்வங்கள் மற்றும் குதிரை சிலையின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை யானை, குதிரைகளின் அணிவகுப்போடு மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோவில் விமானம் மற்றும் குதிரை சிலையின் மேல் எடுத்து வந்து வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோவில் கலசங்களில் ஊற்றினர். இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 50,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின், 25ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா வெகு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.94 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் சந்தன கருப்பணசாமி கோயிலில் சந்தனகருப்பு சுவாமி கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நத்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar