Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமிக்கு குவிந்த பக்தர்களால் ... திருவுடையம்மன் கோவிலில் வசதிகள் இல்லை; பவுர்ணமி நாளில் குவிந்த பக்தர்கள் தவிப்பு திருவுடையம்மன் கோவிலில் வசதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் மண்டலாபிஷேகம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் மண்டலாபிஷேகம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
11:06

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று சன்னிதியிலும் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு, மே 3ம் தேதி மூன்று சன்னிதிகளுக்கும், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். தொடர்ந்து, தினமும் மூன்று கோவில்களிலும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. மேலும், இக்கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகளில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, துாப தீபாராதனை செய்தார்.

நவநீத கிருஷ்ணர் கோவில்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அனந்தஜோதி தெருவில், பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் மற்றும் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மே 5ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நிறைவு நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கலாசபிஷேகம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. மாலை சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar