Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ... சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா
எழுத்தின் அளவு:
மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
04:06

காரியாபட்டி; மத நல்லிணக்கத்திற்காக நடத்தப்படும் கந்தூரி திருவிழா, 22 ஆண்டுகளுக்குப் பின் நாளை நடைபெறுவது அனைத்து சமுதாய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

காரியாபட்டி பாம்பாட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட வசிக்காத நிலையில் 300 ஆண்டுகளுக்கு முன் அங்கு தர்கா ஏற்படுத்தப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தினர் பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர். சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை முடிந்து கடைசி நாளில் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து சமூக நல்லிணத்திற்காக பாம்பாட்டி தர்காவில் கந்தூரி திருவிழா கொண்டாடினர். மாட்டு வண்டியில் வருவர். சூழ்நிலை காரணமாக கந்துாரி திருவிழாவை தொடர முடியவில்லை. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பின் சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கந்தூரி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். நாளை நடைபெறும் திருவிழாவுக்கு இன்று பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்தனர். மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில் மத நல்லிணக்கத்திற்காக ஒன்று கூடி நடத்தப்படும் கந்தூரி திருவிழாவில் இந்துக்களும் கலந்து கொள்வர். கருப்பசாமி கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் குடும்பங்களாக தங்கி வருகின்றனர். இந்நிகழ்வு அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar