Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பத்ரகாளியம்மன் கோவிலில் ... மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல் மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயநகர, பல்லவர் கால கல்வெட்டு; ஜவ்வாதுமலையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
விஜயநகர, பல்லவர் கால கல்வெட்டு; ஜவ்வாதுமலையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2024
08:06

திருவண்ணாமலை; ஜவ்வாதுமலையில் விஜய நகர மற்றும் பல்லவர் காலத்தை சேர்ந்த நான்கு கல்வெட்டு கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், ஜவ்வாதுமலையில் ஆய்வு நடத்தினர். இதில் தாலுாரில் இரண்டு விஜயநகர கால கல்வெட்டு, எருக்கம்பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுகல் கல்வெட்டு, பாடானுாரில், 10ம் நுாற்றாண்டு நடுகல் கல்வெட்டு என, நான்கு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.


 இதுகுறித்து கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது: தாலுாரில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு, கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தை சேர்ந்தவை. எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைத்த நடுகல்லில், வீரன் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இவை பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தவை. பாடானுாரில்  கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்ட வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மலை நாட்டை சேர்ந்த மங்கலமுடைய துாலுார் என்ற ஊரை ஆண்டு வந்த எற்கருமான், போரில்  சண்டையிட்டு இறந்து போயுள்ளார். இவரின் நினைவாக நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள நேரம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் இருந்து கேதார்நாத், கார்த்திக் சுவாமி முருகன் கோயிலில் 13 நாட்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; உத்திரமேரூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரதம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar