Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பத்ரகாளியம்மன் கோவிலில் ... மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல் மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயநகர, பல்லவர் கால கல்வெட்டு; ஜவ்வாதுமலையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
விஜயநகர, பல்லவர் கால கல்வெட்டு; ஜவ்வாதுமலையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2024
08:06

திருவண்ணாமலை; ஜவ்வாதுமலையில் விஜய நகர மற்றும் பல்லவர் காலத்தை சேர்ந்த நான்கு கல்வெட்டு கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், ஜவ்வாதுமலையில் ஆய்வு நடத்தினர். இதில் தாலுாரில் இரண்டு விஜயநகர கால கல்வெட்டு, எருக்கம்பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுகல் கல்வெட்டு, பாடானுாரில், 10ம் நுாற்றாண்டு நடுகல் கல்வெட்டு என, நான்கு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.


 இதுகுறித்து கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது: தாலுாரில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு, கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தை சேர்ந்தவை. எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைத்த நடுகல்லில், வீரன் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இவை பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தவை. பாடானுாரில்  கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்ட வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மலை நாட்டை சேர்ந்த மங்கலமுடைய துாலுார் என்ற ஊரை ஆண்டு வந்த எற்கருமான், போரில்  சண்டையிட்டு இறந்து போயுள்ளார். இவரின் நினைவாக நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் ... மேலும்
 
temple news
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பவுர்ணமி யாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar