திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,14,993 வசூல் ஆனது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டாலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் சுப்பிரமணியன் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மேற்பார்வையில், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் மாணவர்கள் இணைந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1,14,993 வசூல் ஆனது.