Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை ... சிருங்கேரியில் கனமழை.. துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; பக்தர்களுக்கு எச்சரிக்கை சிருங்கேரியில் கனமழை.. துங்கா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2024
11:07

விழுப்புரம்; சிறுவந்தாடு கிராமத்தில், சக்தி ஸ்தலமாக போற்றப்படும் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் கோவிலில், நேற்று அமாவாசை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலம்; பாதிராப்புலியூர் சோலை வாழியம்மன் கோவிலில் நேற்று காலை சுவாமி சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், அய்யனாரப்பன், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar