Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவம் துவங்கியது திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரியில் கனமழை.. துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
சிருங்கேரியில் கனமழை.. துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; பக்தர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2024
11:07

சிக்மகளூர்; கர்நாடகாவின் சிருங்கேரியில் 15 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்ததால், துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிருங்கேரி சாரதாம்பா பீடத்துக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவழை பெய்து வருகிறது.


சிருங்கேரி தாலுகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. சிருங்கேரி நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 செ.மீ., மழை பதிவானது. இதனால், அங்கு உள்ள துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. சிருங்கேரி சாரதா பீடத்துக்கு அருகே உள்ள காந்தி மைதானம் எனும் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கோவில் தெரு இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. துங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கப்பே சங்கரா கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பக்தர்கள் ஆற்றின் படித்துறைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முடிகேரி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், வெள்ளநீரில் கட்டுப்பாட்டை இழந்து அடித்து செல்லப்பட்டது. டிரைவர் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். பல்வேறு பாலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், சிக்மகளூரு மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar