Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித மானசரோவர் யாத்திரை பக்தர்களை ... திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; மலையப்ப ஸ்வாமிக்கு சிறப்பு ஆரத்தி திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாட்டுகுளம் கோயிலில் பக்தர்களுக்கு மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
கூத்தாட்டுகுளம் கோயிலில் பக்தர்களுக்கு மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
11:07

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டு குளம் அவுஷதேஸ்வரி ( பகவதி) கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் அருமருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.


கோட்டயம், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில் நோய் தீர்க்கும் மருந்தை பிரசாதமாக வழங்கும் ஒரு மாத நிகழ்ச்சி இன்று துவங்கியது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ. எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ. துாரத்தில் உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். இந்த மருத்துவமனை வளாகத்தில் நெல்லிக்காட்டுமனாவில் உள்ளது பத்ரகாளி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு நிவேத்தியம் செய்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழங்கால சுவடிகளில் குறிப்பிட்டவாறு பல்வேறு மூலிகைகள் கலந்து ஆயுர்வேத சாஸ்திரப்படி இந்த மருந்து தயார் செய்யப்படுகிறது. வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல்வேறு நோய்களை தீர்க்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி இன்று காலையில் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar