Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி- பெயர் வந்தது எப்படி தெரியுமா? வாசுதேவ துவாதசி : கிருஷ்ணர், மகா லட்சுமியை வழிபட வளமான வாழ்வு அமையும்..! வாசுதேவ துவாதசி : கிருஷ்ணர், மகா ...
முதல் பக்கம் » துளிகள்
அருளோடு பொருளும் கிட்டச் செய்யும் ஆடி மாதம்!
எழுத்தின் அளவு:
அருளோடு பொருளும் கிட்டச் செய்யும் ஆடி மாதம்!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
12:07

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி  மாதத்தில்தான்  தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும்.


அந்த சமயத்தில்  பூஜைகள், வேத பாராயணங்கள்,  ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாகக் கிடைக்கும். பிரான வாயு அதிகமாகக்  கிடைக்கும் மாதமும் இதுதான். இந்த சமயத்தில்  ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால்தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு  ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப் பட்டம் தேடி விதை என்ற  பழமொழி வந்தது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று  நோய்கள் பல இந்தக் காலகட்டத்தில் பரவும் வேம்பும், எலுமிச்சையும் இய ற்கையாகவே சிறந்த கிருமி நாசினிகள். பலர்கூடும் கோயில்  திருவிழாக்களில் அம்மனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால். நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம்  குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக  அளிக்கப்படுகிறது. அதனால்தான்  ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளோடு,  ஆடிப்பதினெட்டு,  ஆடிப்பூரம். ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
 பால கணபதியை பிரதமை திதியில் வணங்கி வந்தால் குடும்பத்தில்இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு,சீதள நோய் ... மேலும்
 
temple news
 அனைவருக்கும் பிடித்த, எங்கும் தென்படும் வினை தீர்க்கும் விநாயகரை நாம் எளிதில் வழிபடும் வகையில், ... மேலும்
 
temple news
பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையாரை மண்ணிலே செய்து வழிபட்டாலும், சந்தனத்தில் ... மேலும்
 
temple news
விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் ... மேலும்
 
temple news
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar