Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூருக்கு வந்த பக்தர்கள் பஸ் ... திருத்தணி முருகன் கோவில்களில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.1 கோடி நன்கொடை வழங்கினால் 20 ஆண்டு சிறப்பு தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2012
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, ஒரு கோடி ரூபாய் நன்கொடை செலுத்தினால், 20 ஆண்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், தரிசனத்துக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து, வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கோவிலை மேம்படுத்த நன்கொடை பெறப்படும் நிலையில், நன்கொடை கொடுக்கும் நபர்களுக்கு, சிறப்பு தரிசன அனுமதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கோவிலில் தினம், ஆறு கால பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் சிரமமின்றி தரிசனம் செய்ய, ஒரு கோடி நன்கொடை செலுத்துபவர்களுக்கு, பிளாட்டின அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம், 20 ஆண்டுகளுக்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர், ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜைகளில், தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.மேலும், ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை செலுத்துபவர்கள், 20 ஆண்டுகளுக்கு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேருக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கால பூஜை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.இந்த அட்டை வைத்திருப்பவர்கள், திருவண்ணாமலை கோவில் மட்டுமின்றி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும், பூஜைகளில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar