Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கிருத்திகை; சாரம் சுப்ரமணிய ... சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிக்குறிச்சியில் ஆடி கார்த்திகை விழா; மழை பெய்ய வேண்டி 751 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
வெள்ளிக்குறிச்சியில் ஆடி கார்த்திகை விழா; மழை பெய்ய வேண்டி 751 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2024
11:07

மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு நல்ல மழை பெய்ய வேண்டியும்,உலக நன்மைக்காகவும் 751 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


மானாமதுரை அருகே வெள்ளி குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனான முருகன் கோயிலிலிருந்து கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் தைப்பூசம்,வைகாசி விசாகம் போன்ற விழாவிற்கு பாதயாத்திரையாக பழனி,திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். நேற்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெற்ற 751 குத்துவிளக்கு பூஜையை பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதில் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட மகளிர்களுக்கு குத்துவிளக்கு,சேலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.அன்னதானம் நடைபெற்றது.வெள்ளிக்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar