Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூர விழா; ஆண்டிபட்டி அம்மன் ... திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம் திருவதிகை ரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் ஆடிப்பூர திருவிழா; வளையல் அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
கோயில்களில் ஆடிப்பூர திருவிழா; வளையல் அலங்காரத்தில் அம்மன்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
04:08

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அம்மன், சிவன், பெருமாள் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாள் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஆடியில் செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவர். முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு பெண்கள் பச்ச மஞ்சள் அபிஷேகம் செய்தும், மாவிளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பெண்கள் வளையல் பெற்று சென்றனர். * நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாளுடன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *காரைக்குடி சங்கரமடத்தில், பிராமணர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். * சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். கோயிலில் சண்டியாகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar