Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி வேல் ... ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில் மண்டல பூஜை துவக்கம்! ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல கால பூஜை துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2012
10:11

சபரிமலை: சபரிமலையில் மண்டல கால பூஜை துவங்கியது. கோயிலை சுத்தமாக பராமரிக்க, "புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சபரிமலையின் புதிய மேல்சாந்தி தாமோதரன்போற்றி நடை திறந்ததும், மண்டல காலம் தொடங்கியது. நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 41 நாட்கள் நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜைகள் நடக்கும். நேற்று நடை திறக்கப்பட்ட போது, பக்தர்களின் வரிசை சரங்குத்தியை தாண்டி நின்றது. மண்டல காலத்தின் முதல், களபாபிஷேகம் நேற்று நடந்தது. உச்சபூஜைக்கு முன்னோடியாக கோயில் முன் மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, களபபூஜை நடத்தினார். பின், மேல்சாந்தி தாமோதரன் போற்றி, கலசத்துடன் வலம் வந்து ஸ்ரீகோயிலில் அபிஷேகம் நடத்தினார்; உச்சபூஜை நடந்தது.

சுத்தம்...சுகாதாரம்: சன்னிதான சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க, இந்த ஆண்டும், "புண்ணியம் பூங்காவனம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பொருட்களை கண்ட இடங்களில் வீசி எறியாமல், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போடும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar