Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி ... மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்; சுவாமி வீதியுலா மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 செப்
2024
04:09

மேலுார்; கீழவளவு பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் கோயில் அருகே நூறு வருடத்திற்கு முந்தைய பழமையான ஆலமரம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயிலையும் மரத்தையும் சுற்றி வந்து சுவாமி கும்பிடுவது வழக்கம். கடந்த வாரம் வீசிய பலத்த காற்றுக்கு பழமையான மரத்தின் பக்கவாட்டு மரம் வேருடன் சாய்ந்தது. சாய்ந்த மரத்தை சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் பக்தர்கள் வைக்கோல் பிரி சுற்றி, தண்ணீர் ஊற்றி பராமரித்து வேரை பாதுகாத்தனர். இன்று மரத்திற்கு தீபாரதனை காண்பித்து நடவு செய்தனர். இந்நிலையில் அங்கு சுவாமி கும்பிட வந்த பக்தர்கள் கோகுல், ஜனனி உள்ளிட்டோர் மரத்தை பராமரிப்பதற்கு ஆட்களை நியமித்து மரத்தை வளர்க்க ஏற்பாடு செய்தனர். சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த சம்பவம் இப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar