Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ... களக்காடு ஐயப்பன் கோயிலில் படிபூஜை களக்காடு ஐயப்பன் கோயிலில் படிபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.3ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.3ம் தேதி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
03:09

உடன்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் அக். 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்­பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வரும் அக்.3ம் தேதி காலை 5 மணிக்கு யானையில் கொடி பட்டம் ஊர்வலம், காலை 6 மணி, சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடக்கிறது. 


தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது. அம்மன் வீதி உலா , கொடியேற்றம் நடந்தவுடன் கோயில் பூசாரி பக்தர்களுக்கு காப்பு கட்டி வேடம் அணியும் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை பிரிக்க துவங்குவார்கள். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதியுலா நடக்கிறது. அக். 4ம் தேதி முதல் அக் .11ம் தேதி வரை தினமும் பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.


மகிஷா சூரசம்ஹாரம்;  தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் அக். 12ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. அக் .13ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்­பரேசுவரர் கோயிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி கோயில் கலையரங்கம் வந்தடைந்­தும் அபிஷேக ஆராதனை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் பவனி, அன்னதானமும், கோயில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar