Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருள் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய ... திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
04:09

திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள பனையூர் அம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு நடந்தது. இன்று மதியம் 2:00 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் வரிசையாக பெண்கள் பொங்கல் வைத்தனர். பொங்கியதும் மங்கள ஒலி எழுப்பி குலவை இட்டனர். காலை முதல் மாலை வரை நடந்த விழாவில் அருகே உள்ள புல்லாணியம்மன், கோவிந்தன் கோயில், பனையூர் அம்மன், அய்யனார், நொண்டி கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான கோழி சேவல்கள் படையலிட்டு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செய்தனர். அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளபச்சேரியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடக்கக்கூடிய முளைப்பாரி விழாவை முன்னிட்டு முன்கூட்டியே ஏராளமானோர் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, ஊராட்சி தலைவர் கோகிலா, ராஜேந்திரன், ஜெயமுருகன், ரவி உட்பட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar