Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசரா விழா கோலாகல துவக்கம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
10:10

திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல நடப்பது பிரம்மோற்சவ விழாவாகும். இறைவனே நடத்துவதாக கருதப்படும் இந்த விழாவைக்காண பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில்  இருந்தும் வருவர், அதிலும்  கருட வாகனத்தன்று  திருமலையே கொள்ளாத அளவிற்கு பல  லட்சம் பக்தர்கள் திரள்வர். இந்த வருடம் இன்று (அக்.,4ல்) துவங்கி 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று மாலை 5:45 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.


5ம் தேதி காலை 8 மணி சின்ன சேஷ வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்திலும் சுவாமி உலா வருகிறார். 6ம் தேதி காலை 8 மணி சிம்ம வாகனம், இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்.7ம் தேதி காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம், இரவு 7 சர்வபூபாள வாகனம். 8ம் தேதி காலை 8 மணி மோகினி அவதாரம், இரவு 6:30 மணி கருட வாகனம். 9ம் தேதி காலை 8 மணி ஹனுமந்த வாகனம, மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம். 10ம் தேதி காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம், இரவு 7 மணி  சந்திர பிரபை வாகனம். 11ம் தேதி காலை 7 மணி தேரோட்டம், இரவு 7 மணி குதிரை வாகனம். 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.


காலை  இரவு வேளைகளில் சுவாமி சன்னதி தெருவில் வாகனத்தில் வலம் வரும் போது பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழா நாட்களில் மூலவர் தரிசனம் என்பது ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே சிரமமாக இருக்கும், தர்மதரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட நேரம் வரை காத்திருக்கவேண்டியிருக்கும். 08ம் தேதி நடைபெறும் மோகினி அவதாரத்தின் போது,மோகினி அவதாரத்தில் வரும் மலையப்பசுவாமி  ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த  மாலையை அணிந்து வருவார் என்பது விசேஷம், இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மாலை சென்றடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar