Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

04 அக்
2024
12:10

சென்னை ; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.


சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற  இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா இன்று காலை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை கையில் ஏந்தியவாறு பதியை  சுற்றி வந்து பின்னர்  கோவிலை வளம் வந்து கொடி மரத்தை அய்யா அரஹர சிவ சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி மங்கள வாத்தியம் முழங்க கோடி ஏற்றப்பட்டது. அப்போது சங்கநாதம்  முழங்க ஐயா ஹர ஹர ஹர சிவ சிவ  என ஐயாவின்  நாமத்தை பக்தி பரவசத்துடன் உச்சரித்தனர்  அதனைத் தொடர்ந்து ஐயாவுக்கு பால்பணிவிடை,  உகப்படிப்பு நடந்தது. இரவு  காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்தார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தினமும் இரவு அலங்கரிப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8-வது நாளான 11-ந்தேதி இரவு  மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar